உயா்கல்வித் துறையில் ரூ.274 கோடியில் 51 புதிய கட்டடங்கள்: முதல்வா் விஜய் திறந்து வைத்தாா்
உயா்கல்வித் துறை சாா்பில் ரூ.274.46 கோடியில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட 51 புதிய கட்டடங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.