தலைப்புச் செய்திகள்

காவிரி டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி பொய்க்கூடிய சூழல் நிலவுவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான தகுதியை ஒடிசா பெறவில்லை : அலுவாலியா

சிறப்பு அந்துஸ்து பெறுவற்கான தகுதியை ஒடிசா இன்னும் பெறவில்லை என்று திட்டக் குழுத் தலைவர் மான்டேக் சி.....

சென்னையில் திருடிய நகைகளை புதுவையில் விற்க முயன்ற மூவர் கைது: 60 சவரன் நகை மீட்பு

சென்னையில் திருடிய நகைகளை புதுச்சேரியில் விற்க முயன்றதாக மூவரை போலீஸார் புதன்கிழமை இன்று கைது செய்தன.....

default-preview-image இந்திய சீன உறவு என்பது நினைவு தெரிந்த காலம் தொட்டு நெருக்கமும் நெருடலும் நிறைந்ததாகவே தொடர்ந்து வருகிறது. சரித்திரம், கலாசாரம், மக்கள்தொகை, நாகரிகம் என்று எதை

மேலும்


காயம் காரணமாக உலகத் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஆண்டி முர்ரே பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி  நகரில் நடைபெற்ற ராம நவமி சங்கீத மஹோற்ஸவத்தில் இசை...
இந்தியாவிலேயே, கரும்பு மகசூலில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் 3 லட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

மக்கள் கருத்து

மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக கூறுவது...

Loading.....

View results

  • உண்மை - 78%

     
  • அரசியல் - 19%

     
  • கருத்து இல்லை - 3%

     

Total number of votes: 147

பரிந்துரைகள்

திருக்குறள்

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். திருக்குறள் (எண்: 424) அதிகாரம்: அறிவு உடைமை

புதன்கிழமை

22

Wednesday, May 22, 2013

ராகு காலம்: 12.00 - 1.30

எம கண்டம்: 7.30 - 9.00

நல்ல நேரம்: காலை 6.00 - 7.00 மாலை 4.00 - 5.00

மேலும்