தலைப்புச் செய்திகள்
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
4 ஆண்டு நிறைவு செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு: செயலறிக்கை சமர்ப்பிக்கிறார் பிரதமர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டு நிறைவடைவதை முன்னிட.....
தெலங்கானா: காங்கிரஸ் தலைமைக்கு மே 30 வரை எம்.பி.க்கள் கெடு
தெலங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு காங்கிரஸ் மேலி.....
ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு...
- ரயில்வே பதவி உயர்வுக்கு லஞ்சம்: சிபிஐ சோதனை குறித்து சிங்லாவுக்கு முன்கூட்டியே தகவல் தந்த ஐபிஎஸ் அதிகாரி
- எல்லையில் அமைதி குலைந்தால் உறவு பாதிக்கும்: சீனாவுக்கு பிரதமர் கண்டிப்பு
- ஐபிஎல் சூதாட்டத்தைத் தடுக்கச் சட்டம்
- போஸ்கோவுக்கு சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தா?
- சீனப் பிரதமரின் இந்திய பயணம்: திபெத் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு...
தேசிய தேர்வு வாரியம் நடத்தும் என்இஇடி-பிஜி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் தலைநகரமான லண்டன் மாநகரில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏழுமலையானின் கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடந்தேறியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
சென்னை ஆழ்வார்பேட்டை, 57, பீமண்ண முதலி 2வது தெரு, ஸ்ரீ ஆண்டாள் ரெங்க மன்னார்
கேலரி
இந்தியாவிலேயே, கரும்பு மகசூலில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் 3 லட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
மக்கள் கருத்து
கம்யூனிஸ கொள்கையை உலக நாடுகள் கைவிட்டு வருவதாக ராகுல் காந்தி கூறுவது...
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது. திருக்குறள் (எண்: 678) அதிகாரம்: வினைசெயல்வகை
திங்கட்கிழமை
20
Monday, May 20, 2013
ராகு காலம்: 7.30-9.00
எம கண்டம்: 10.30-12.00
நல்ல நேரம்: காலை 6.30-7.30 மாலை 4.30-5.30
- எனது மகன் எம்.பி.பி.எஸ். படித்துள்ளான். அவனது திருமணத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எப்போது அவனுக்குத் திருமணம் நடக்கும்? எம்.பி.பி.எஸ். படித்த பெண் மனைவியாக அமைவாரா?
- எனது மகனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?
- எனக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்?
- எனது மகன், மருமகள் ஜாதகப்படி எப்போது சொந்த வீடு அமையும்? எனது மகனின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? கடன் தொல்லை எப்போது தீரும்?
- எனக்கு தற்போது 74 வயது ஆகிறது. என்னுடைய ஆயுள் பலம் எவ்வாறு அமையும்?