தலைப்புச் செய்திகள்

உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு: பிரதமர் ரூ.1,000 கோடி நிவாரண உதவி

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி நிவாரண உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

காங்கிரஸின் நிலை குறித்து விரைவில் முடிவு

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும.....

மினி வேன் மீது தனியார் பஸ் மோதல்: மாணவர்கள் உள்பட 8 பேர் சாவு

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை மினி வேன் மீது தனியார் பஸ் மோதியதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேரும், மி.....

default-preview-image எதிர்பாராத நிகழ்வுதான் பேரிடர் என்றாலும், வடமாநிலங்களில் பெய்துள்ள பெருமழை என்பது வானிலை ஆய்வுமையம் பல...

மேலும்


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
நேற்று 09-06-2013 தாம்பரம் மியூஸிக் க்ளப் சார்பில் சீதாதேவி கரோடியா பள்ளியில் நடைபெற்ற...
மாவட்ட விவசாயிகள் ஆடிப்பட்டத்துக்கு தகுந்தபடி துவரை, உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் கருத்து

இலங்கை தமிழர்களை இந்தியா கைவிடாது என்று தமிழ் தேசியக் கூட்டணியிடம் மன்மோகன் சிங் கூறியிருப்பது...

Loading.....

View results

  • உளப்பூர்வமாக - 6%

     
  • ஒப்புக்கு - 93%

     
  • கருத்து இல்லை - 1%

     

Total number of votes: 228

பரிந்துரைகள்

திருக்குறள்

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
ஊழினும் வலிமை மிக்கனவாக உள்ளன எவை? ஊழை விலக்கிட மற்றொரு வழியை யோசித்தாலும் ஊழ் அங்கும் முன்னே வந்துநிற்கும். திருக்குறள் (எண்:380) அதிகாரம்: ஊழ்

வியாழக்கிழமை

20

Thursday, June 20, 2013

ராகு காலம்: 1.30 - 3.00

எம கண்டம்: 6.00 - 7.30

நல்ல நேரம்: காலை 9.00 - 10.00 மாலை 4.00- 5.00

மேலும்

மேலும்