தலைப்புச் செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடும் பிரதமர்.
உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு: பிரதமர் ரூ.1,000 கோடி நிவாரண உதவி
பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி நிவாரண உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
காங்கிரஸின் நிலை குறித்து விரைவில் முடிவு
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும.....
மினி வேன் மீது தனியார் பஸ் மோதல்: மாணவர்கள் உள்பட 8 பேர் சாவு
புதுக்கோட்டை அருகே புதன்கிழமை மினி வேன் மீது தனியார் பஸ் மோதியதில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேரும், மி.....
எதிர்பாராத நிகழ்வுதான் பேரிடர் என்றாலும், வடமாநிலங்களில் பெய்துள்ள பெருமழை என்பது வானிலை ஆய்வுமையம் பல...
இதில் ஜெயரம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கிறது.
மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 10 பேரும் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.
- மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாமக நாளை முடிவு
- துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: வினய் குமார் இடைக்கால ஜாமீன் மனு; விசாரிக்க பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு
- மீனவர்களுக்கு எஃப்.எம். மூலம் கடல்சார் தகவல்கள்: எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை திட்டம்
- மத்திய அமைச்சர் வழிபாடு
- இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
- ஜூன் 22-ல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
திருமலையில் சுவாமி ஏழுமலையானை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
நேற்று 09-06-2013 தாம்பரம் மியூஸிக் க்ளப் சார்பில் சீதாதேவி கரோடியா பள்ளியில் நடைபெற்ற...
கேலரி
மாவட்ட விவசாயிகள் ஆடிப்பட்டத்துக்கு தகுந்தபடி துவரை, உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
இலங்கை தமிழர்களை இந்தியா கைவிடாது என்று தமிழ் தேசியக் கூட்டணியிடம் மன்மோகன் சிங் கூறியிருப்பது...
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
இந்தக் குறளின் பொருள்
ஊழினும் வலிமை மிக்கனவாக உள்ளன எவை? ஊழை விலக்கிட மற்றொரு வழியை யோசித்தாலும் ஊழ் அங்கும் முன்னே வந்துநிற்கும்.
திருக்குறள் (எண்:380)
அதிகாரம்: ஊழ்
வியாழக்கிழமை
20
Thursday, June 20, 2013
ராகு காலம்: 1.30 - 3.00
எம கண்டம்: 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 9.00 - 10.00 மாலை 4.00- 5.00
- எனது மகள் உயர் கல்வி படித்த பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தாள். தற்போது ஹைதராபாத்தில் அதிக சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கிறாள். அவளுக்கு திருமணம் நடப்பதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. எப்போது அவளுக்கு திருமணம் நடக்கும்?
- எனது மகளுக்கு எப்போது நல்ல உத்யோகம் அமையும்? திருமணம் எப்போது நடக்கும்?
- என் இளைய மகளின் திருமணத்திற்காக கடந்த 5 வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. எப்போது அவளுக்கு திருமணம் நடக்கும்?
- எனது மகளுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. ஆனால் எனது மகள் திருமணம் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டாள். அதன் பிறகு தொடர்ந்து தட்டிக் கழித்து வருகிறாள். இதற்கிடையே அவள் ஒருவரை விரும்புவது தெரிந்தது. அதில் எங்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவளுக்கு எப்படிப்பட்ட திருமணம் நடக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
- எனது மகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை பிறக்கவில்லை. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? எனது மகள் எம்.ஏ.,பி.எட். படித்திருக்கிறாள். அவளுக்கு அரசு உத்யோகம் கிடைக்குமா?