திறந்த சொர்க்கம்

First Published : 26 March 2012 12:00 AM IST

திறந்த சொர்க்கம்- தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக். 315; ரூ. 250; ஓங்காரம், சென்னை-600 080. )044-2687 2525.

தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் இந்நூல், ஆன்மிகத்தில் மேன்மை அடைய விரும்புபவர்களுக்கானது. உடல், உயிர், உலகம், இயற்கை மற்றும் அதன் இயல்புகளின் மர்மங்களை அறிந்து உணர்வதற்கானது. "சொர்க்கத்தை எங்கேயும் தேடி அலைய வேண்டாம். உன்னுள் இருக்கின்ற சொர்க்கத்தை நீயே திறக்க முடியும்' என சுவாமிகள் ஆணித்தரமாகக் கூறுகிறார். அதற்கான வழிமுறைகளையும் ஆங்காங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார். பணத்திலும் பதவியிலும் மட்டுமே உழல்பவர்களுக்கு இந்நூல் புரியாத புதிராக இருக்கும் அதேவேளையில், ஆன்மிக நாட்டமுள்ளவர்களுக்கு அவர்களது வாட்டத்தைப் போக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது, இந்த "திறந்த சொர்க்கம்'.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.