இலக்கியச் சங்கமம்
By
First Published : 26 March 2012 12:00 AM IST
மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம். தலைமை: பால வேங்கடராமன்; பங்கேற்பு: புதுவைத் தமிழ்நெஞ்சன், சி.வெற்றிவேந்தன், பரிதியன்பன், கு.அ. தமிழ்மொழி, பைரவி, சீனு.தமிழ்மணி; அறிவாளன் அகம், 1, முருகர் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி; 26.03.12. மாலை 6.30.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்.26.03.2012 பிற்பகல் 4.00; பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: பத்திரி சேஷாத்திரி; 27.03.12. மாலை 4.00; பி.வி.தாஸ் அறக்கட்டளைச் சொற்பொழிவு; பங்கேற்பு: சு.வேங்கடராமன்; தமிழ் இலக்கியத்துறை, பரிதிமாற் கலைஞர் வளாகம்(மெரினா), சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "தமிழிசை வேரும் விழுதுகளும்' தேசியக் கருத்தரங்கம். 26.03.2012 காலை 9.30; பங்கேற்பு: கே.ஆர்.சீதாலக்ஷ்மி, மு.முத்துவேலு, எஸ்.ஏ.கே.துர்கா, இராம கெüசல்யா, கே.ஏ.பக்கிரிசாமி பாரதி, தி.அருட்செல்வி, செ.சுப்புலட்சுமி, ம.பாகீரதி, இராஜஸ்ரீ, எழில்ராமன், சண்முக செல்வ கணபதி; 27.03.12. காலை 9.30; பங்கேற்பு: மே.து.இராசுகுமார், மம்மது, தி.சுரேஷ், ஜான் மனுவேல், ஆர்.தமிழ்ச்செல்வி, மா.வைத்தியலிங்கம், பிரமீளா குருமூர்த்தி, இ.அங்கயற்கண்ணி, அபிராமசுந்தரி, சி.கலைமகள்; 28.03.2012 காலை 9.30; பங்கேற்பு: க.இராமசாமி, ந.அரணமுறுவல், ப.உமா மகேஸ்வரி, ச.மலர்விழி, இரா.கலைவாணி, இரா.மாதவி, சுமதி, கூ.மு.புவனேஸ்வரி; அசம்பளி ஹால், இராணி மேரி கல்லூரி, சென்னை.
சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணா பொதுவாழ்வியில் மையம் நடத்தும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளைச் சொற்பொழிவு. தலைமை: அரங்க இராமலிங்கம்; பங்கேற்பு: க.போஸ், கோ.கிருட்டிணமூர்த்தி, ப.இரவிசங்கர்; தந்தைப் பெரியார் அரங்கம், தொல்காப்பியர் வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை; 28.03.12. காலை 10.30.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் "தொல்லியலும் சங்க இலக்கியங்களும்' தேசியக் கருத்தரங்கம். 28.03.2012 முற்பகல் 11.15; பங்கேற்பு: கு.சிவமணி, ம.சந்திரமூர்த்தி, ச.கிருஷ்ணமூர்த்தி, து.துளசிராமன், அரங்க.பூங்குன்றன், ப.சண்முகம், ஆ.கருணாகரன், நா.மார்க்சிய காந்தி, சு.ராஜவேலு, அதியமான், ஆ.பத்மாவதி, தேவ.பேரின்பன்; 29.03.12. காலை 9.30; பங்கேற்பு: மே.து.ராசுகுமார், ந.அரணமுறுவல், நடன.காசிநாதன், இ.சுந்தரமூர்த்தி, சொ.சாந்தலிங்கம், வே.வேதாச்சலம், தெ.கல்யாணி, கூ.மு.புவனேஸ்வரி, இர.சுப்ரமணி, இரா.அருள்மணி, கோ.சீனிவாசன், சி.கார்த்திகேயன், மு.முத்துவேலு, ; இந்தியப் பொறியாளர் கழகம், 19, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை-5.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் அறிமுகம். "அம்மாக்கள் வாழ்ந்த தெரு', " அழகம்மா' நூல்கள் அறிமுகம்; தலைமை: மேகலை வாணன்; பங்கேற்பு: கமலாலயன், சைதை.ஜெ, சிவ.செந்தில்நாதன், சி.இராமு, ஆசு, சந்திரா, கி.அன்பரசன், இரா.காளீஸ்வரன், வெ.இரவீந்திரபாரதி; மாற்று ஊடக மையம், 32/ 38, இரண்டாவது தளம், விநாயகபுரம் முதன்மைத் தெரு, எம்.எம்.டி.ஏ., சென்னை-106; 30.03.12. மாலை 6.30.
கவிதைச் சிறகுகள் நடத்தும் கவியரங்கம். தலைமை: அன்பரசன்; பங்கேற்பு: சுப.சந்திரசேகரன்,பட்டு ராசபாரதி; தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகச் சிற்றரங்கம், அண்ணாசாலை, சென்னை-2; 30.03.12. மாலை 6.00.
இலக்கியப்பீடம் பரிசளிப்பு விழா. தலைமை: இ.சுந்தரமூர்த்தி; பங்கேற்பு: விக்கிரமன், "அமுதா' பாலகிருஷ்ணன், இரா.இராமமூர்த்தி, கெüதம நீலாம்பரன், கண்ணன் விக்கிரமன், நல்லாமூர் கோவி.பழனி, ஸýபா, மா.ரா.அரசு, சரயு, சங்கர்குமார்; தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை; 31.03.12. மாலை 5.30.
தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: புலவர் ஆதி; பங்கேற்பு: க.வெள்ளிமலை, தேன்மொழி ஞானபண்டிதன், கனல்மைந்தன், சூ.க.சுப்பிரமணியன், திராவிடமணி; பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 31.03.12. காலை 10.00.
முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் மகளிர்நாள் சிறப்புக் கூட்டம். தலைமை: கா.சகிலா; பங்கேற்பு: நா.மல்லிகா, ருக்மணி கரிகாலன், செயமணிபால், சு.கீதாலட்சுமி; அஞ்சல் நிலைய வளாகம், மத்திய நிழற்சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 31.03.12. மாலை 6.00.
நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் பல்சுவை இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: கலை.செழியன், வே.எழிலரசு, பா.வே.கோ, திருவை பாபு; ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 15, அ.பொ.அரசு சாலை, நேருநகர், எருக்கஞ்சேரி, சென்னை-118; 1.04.12. காலை 9.30.
இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: செ.கு.சண்முகம், ப.சேகரன்,அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான், வயலை வாசு, செ.சுகுமாரன், ச.மோகனசுந்தரம்; ஸ்ரீ சத்யா மேனிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்ப நாயக்கர் தெரு, பூந்தமல்லி, சென்னை-56; 1.04.12. காலை 10.00.
இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் பாவேந்தர் விழா. தலைமை: த.தமிழ்மணி; பங்கேற்பு:செம்பை சேவியர், இரா.சம்பத்குமார், உ.தேவதாசு, ஆ.வெ.நடராசன்; மகா கணேசா வித்யாசாலா, வடக்குப் பூங்கா தெரு, அம்பத்தூர், சென்னை-53; 1.04.12. காலை 9.30.
நெல்லைக் கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு . தலைமை: ச.கண்ணபிரான்; பங்கேற்பு: சிவ.சத்தியமூர்த்தி, ப.பாலகிருஷ்ணன்; ஸ்ரீ தியாகபிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி திருக்கோவில் வளாகம், பாளையங்கோட்டை; 01.04.12. மாலை 6.00.
அடையாறு திருக்குறள் பேரவையும் அடையாறு காந்திநகர் வட்டார நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் திருக்குறள் சிந்தனை அரங்கம்.தலைமை: கா.வேழவேந்தன்; பங்கேற்பு: கெ.பக்தவத்சலம், கோ.சுப்பிரமணியன், நா.இராதாகிருட்டிணன்; வட்டார நூலகம், 76, 4 வது முதன்மைச் சாலை, காந்திநகர், அடையாறு, சென்னை-20; 1.04.12. மாலை 4.45.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- தனுஷ்கோடி கடலில் மூழ்கி இருவர் பலி
- திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்
- ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம்: 107 கோடி
- கொலை வழக்கு: மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
- ராமேஸ்வரம் கடலில் மூழ்கி 2 பேர் பலி
- இலங்கையில் இருந்து 26 மீனவர்களும் காரைக்கால் திரும்பினர்
கருத்தை பதிவு செய்க