கதாநாயகனாகும் விஜயகாந்த்தின் மகன்

First Published : 28 April 2012 12:30 PM IST

விஜயகாந்த்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த விஜயகாந்த், அவனுக்கு ஏற்ற கதையாக தேடிக் கொண்டு இருந்தார்.

இறுதியாக தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பிருந்தாவனத்தை தமிழில் தனது மகன் ஷண்முகப்பாண்டியனை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விஜயகாந்த் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர்  கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் நடனத்தை ஷண்முகப்பாண்டியனே கவனித்துக் கொள்கிறார். முதல் படத்திலேயே புகழ் சேர்க்க வேண்டும் என்று தந்தையும் மகனும் நினைத்துள்ளனர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.