பஸ் நிறுத்தம் மாறுமா?

First Published : 09 April 2012 01:52 AM IST

பூந்தமல்லியிலிருந்து ஆவடி வரும் பஸ்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள மசூதி அருகில்தான் நின்று செல்கின்றன. இது குறுகிய பகுதி என்பதால் பஸ் நிறுத்தத்தில் ஒரு பஸ் நிற்கும்போது அடுத்தடுத்து வரும் பஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க 100 மீட்டர் தொலைவில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரில், அதாவது பெட்ரோல் பங்க் அருகில் பஸ் நிறுத்தத்தை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.

 ஏ.தரணிதரன், ஆவடி.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.