வில்லங்கச் சான்று கிடைப்பதில் தாமதம்

First Published : 09 April 2012 01:51 AM IST

கணினிமயமாக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் வில்லங்கச் சான்று கேட்டு விண்ணப்பித்தால் ஓரிரு நாள்களில் கிடைத்து விடுகிறது. ஆனால், சான்றுகளை கையால் எழுதித் தரும் அலுவலகங்களில் 20 நாள்களுக்கு மேலாகிறது.

 இப்போது 90 சதவீத அலுவலகங்கள் கணினிமயமாகியுள்ளன. மற்ற அலுவலகங்களில் இன்னும் கையால் எழுதித் தரும் நடைமுறைதான் உள்ளது.

 முன்பு பத்திரப் பதிவின் நகலைப் பெறுவதற்கு இதுபோன்று தாமதம் செய்யப்பட்டபோது, இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தினால் உடனடியாக நகல் தரப்படும் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதேபோன்று, வில்லங்கச் சான்றையும் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கே.ரெய்ஸ் அகமத், டவுட்டன்.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.