Thursday, May 17, 2012 8:08 AM IST
பிற பதிப்புகள்

தமிழக அரசின் ஓராண்டு நிறைவு: புதுவை அதிமுக கொண்டாட்டம்
புதுச்சேரி, மே 16: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவு செய்ததை, புதுச்சேரி அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புது

சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்
புதுச்சேரி, மே 16: வீட்டு வேலை செய்யும் பெண்களை அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வலியுறுத்தி, சிஐடியூ நிர்வாகிகள் 5 பேர் கா

மதுரை மாநகராட்சியில் ரூ.15 கோடி மோசடி? நகராட்சிகள் நிர்வாக ஆணையர் விசாரணை
மதுரை, மே 15: மதுரை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் 2006 முதல் 2010 வரை உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு (எல்பிஏ) செலுத்த வேண்டிய ரூ.15 கோடி மோசடி செய்ய

காலணி வீசிய நித்யானந்தர் சீடர்கள் மீது வழக்கு
மதுரை, மே 14: மதுரையில் ஆதீன மடத்திலிருந்து காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, நித்யானந்தரின் சீடர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை ஆதீன

சாலையை உடைக்காமல் குழாய் பதிக்கும் பணி: மேயர் ஆய்வு
திருச்சி, மே 15: திருச்சி மாநகராட்சி குடிநீர் விரிவாக்கத் திட்டத்தில் பஞ்சகறை பகுதியில் ரயில்வே தண்டவாளம், தேசிய நெடுஞ்சாலையை உடைக்காமல் குழாய் பதிக்

போட்டித் தேர்வு : ஏழை மாணவர்களுக்கு பயிற்சி
திருச்சி, மே 15: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஏழை மாணவர்களுக்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சா

வெள்ளக்கோவிலில் பிளாஸ்டிக் தடை அமல்
வெள்ளக்கோவில், மே 16: வெள்ளக்கோவில் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நகரில் 40 மைக்ரான் அளவுக்குக் கு

முன்னாள் படைவீரர் கவனத்துக்கு...
கோவை, மே 16: மடத்துக்குளம், அவிநாசி, தாராபுரம் வட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. &nb

14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக போலீஸ்காரர் கைது
திருநெல்வேலி, மே 15: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக, போலீஸ்காரர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட

டெங்கு காய்ச்சல்: மேலும் 2 பேர் சாவு: பலி எண்ணிக்கை 19 ஆனது
திருநெல்வேலி, மே 15: திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை மற்றும் ஒரு மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். இதனால், இந்த

மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
வேலூர், மே 15: திருப்பத்தூர் அருகேயுள்ள ஜலகம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி குமுதா (40). இவர்களது மகள் நிரோஷா (20). கடந

ரேஷன் அரிசி கடத்தல்: பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
வேலூர், மே 15: ரேஷன் அரிசி கடத்துவோர் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல

மழை நீரால் பாதித்த பகுதிகளில் மேயர் ஆய்வு
பெங்களூர், மே 16: பெங்களூரில் மழைநீரால் பாதித்த பகுதிகளில் மேயர் வெங்கடேஷ்மூர்த்தி புதன்கிழமை ஆய்வு நடத்தினார். பெங்களூரில் கடந்

மத்திய வறட்சி ஆய்வுக் குழுவுடன் சதானந்த கெளடா ஆலோசனை
பெங்களூர், மே 16: மத்திய வறட்சி ஆய்வுக் குழுவினருடன் முதல்வர் சதானந்த கெüடா ஆலோசனை நடத்தினார். கர்நாடகத்தின் 23 மாவட்டங்களில் ஏற

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி
சேலம், மே 16: சேலம் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. நிகழாண்டில

சத்துணவு சமையலர், உதவியாளர் பணியிட விண்ணப்பங்கள் விநியோகம்
சங்ககிரி, மே 16: சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலா 7 சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள

புதிய திசை வழியில் வீதி நாடகங்கள்...
வழக்கம்போல் பரபரப்பும், நெரிசலும், இயந்திரத்தனமான மக்களின் நடமாட்டமாகக் காணப்பட்டது தில்லியின் மேற்குப் பகுதி. குறுகிய சந்து அது. ஒரு பெண் த

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மோசடி: இருவர் கைது
புது தில்லி, மே 16: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்ததாக தில்ஷாத் கார்டன் எக்ஸ்டன்ஷனைச் சேர்ந்த கிஷன்லால் (62), தில்லி