Friday, September 03, 2010 2:14 PM IST
பிற பதிப்புகள்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் பேச்சுவார்த்தை: செப்டம்பர் 16-க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி, செப். 2: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

கோகுலாஷ்டமி விழா
புதுச்சேரி, செப். 2: அரியாங்குப்பம் ஸ்ரீ திரெüபதியம்மன் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி சன்னதியில் கோகுலாஷ்டமி விழா புதன்கிழமை நடந்தது.இதையொட்டி சிறப்பு த

அடையாளம் தெரியாத ஆண் சடலம்
வத்தலகுண்டு, செப். 2: வத்தலகுண்டு பிரதான சாலையில் பெரிய பள்ளிவாசல் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. 40 வயது மதிக்கத்தக்க கருப்பு நிறமுள்ள அவர்

மனித உரிமை அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, செப்.2: மனித உரிமை அமைப்புகளை முடக்கச் செய்யும் அரசு ஆணையைத் திரும்பப் பெறக் கோரி, மனித உரிமைக் கா

ஊர்க்காவல் படையினருக்கு யோகா, சித்த மருத்துவ விழிப்புணர்வுப் பயிற்சி
திருவாரூர், செப். 2: திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சியும், சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாமும் திருவாரூர் நேதாஜி

சீர்காழியில் பள்ளி மாணவரை காணவில்லை என புகார்
சீர்காழி, செப். 2: நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளிக்கு சென்ற மாணவரை காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே உள்ள ப

இலக்கிய மன்ற துவக்க விழா
பல்லடம், செப். 2: கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார்

காலாவதியான பூச்சி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து
தாராபுரம், செப். 2: காலாவதியான பூச்சி மருந்துகளை விற்பனை செய்யும் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டும் என்று வேளாண்மைத்துறை உதவி இயக

லஞ்சம் வாங்கியதாக சிறப்பு எஸ்.ஐ. கைது
தேனி, செப். 2: ஆண்டிபட்டி அருகே வழக்கை முடித்துத் தருவதற்கு லஞ்சம் வாங்கியதாகக் க.விலக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளரை தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ

பாளை. அருகே மாணவி கொலை: 3 இளைஞர்கள் கைது
திருநெல்வேலி, செப். 2: பாளையங்கோட்டை அருகே மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 இளைஞர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மரத்தில் லாரி மோதி டிரைவர் சாவு
ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்கரவர்த்தி (27). லாரியை திண்டுக்கல்லில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு ஓட்டிச் சென்றா

லாரி மோதி இளைஞர் சாவு
வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்த சுப்ரமணியம் மகன் பாலாஜி (38). இவர் வியாழக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது தந்தையுடன் பைக்கில் அர

எடப்பாடியில் கம்யூனிஸ்ட் தெருமுனைப் பிரசாரம்
எடப்பாடி, செப்.2: எடப்பாடியில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.விலைவாசியைக்

கால்வாயில் கார் கவிழ்ந்து 5 பேர் சாவு
பெல்லாரி, செப்.2: பெல்லாரி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்ததில் அதில் பயணம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். பெல்லாரியைச்