Friday, September 10, 2010 2:30 AM IST
Click
சென்னை
மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி

First Published : 30 Jul 2010 01:51:55 PM IST


திருத்தணி, ஜூலை, 29: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளி

யில் சேர்க்க வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணி திருத்தணியில் புதன்கிழமை நடைபெற்றது.

÷சித்தூர் சாலை, ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை வழியாக ஆலமரம் தெரு ஊராட்சி நடுநிலைப் பள்ளியை பேரணி சென்றடைந்தது.

÷திருத்தணி சிஆர்சி ஒருங்கிணைப்பாளர் பி.எஸ். அருள் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பி.சசிகலா தலைமை வகித்தார். உதவி தொடக்கல்வி அலுவலர் ஏ.அழகுமீனா முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் பூபதி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜி.வெங்கடேசன், சஞ்சீவி உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர். ஆசிரியர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்