Wednesday, September 08, 2010 12:43 PM IST
Click
சென்னை
அரசு நலத்திட்ட முகாம்

First Published : 30 Jul 2010 01:56:19 PM IST


உத்தரமேரூர், ஜூலை 29: உத்தரமேரூர் தாலுகா காவனூர் புதுச்சேரியில் ஹேண்ட் இன் ஹேண்ட், தமிழ்நாடு சீடு அறக்கட்டளை, சன் ஸ்டார் நல்லாட்சிக்கான உரிமை பாதுகாப்பு குழுவினர்களால் அரசு நலத்திட்ட மனுக்கள் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

÷கமிட்டித் தலைவர் எஸ்.கலைச்செல்வி தலைமை தாங்கினார். பயிற்சியாளர் ஏ.பாக்கியஷீலா முன்னிலை வகித்தார். ரதீஷ் வரவேற்றார்.

÷முதியோர், விதவை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறையினரிடம் அளிக்கப்பட்டது. தொழில் முனைவோர் என்.சுமதி நன்றி கூறினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்