
தலையங்கம்: இயலாத இலக்குகள் எதற்கு?
(10/09/2010)
பாரத மிகுமின் நிறுவனமும் தேசிய அனல்மின் நிறுவனமும் இணைந்து, திருப்பதி அருகே அமைத்துள்ள மின் உற்பத்திக் கொதிகலன் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங், 11 மற்றும் 12-வது ஐந்தாண்டுத....
|

தலையங்கம்: தமிழ் இனி தலைநிமிரும்!
(09/09/2010)
ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு ....
|

தலையங்கம்: மாநகரங்கள் ஆவது எப்போது?
(08/09/2010)
சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியனைப் பொறுத்தவரை, சென்னையைச் சிங்காரச் சென்னையாக அவரால் மாற்ற முடியவில்லை என்பது உண்மை. அவர் மட்டுமல்ல, அவருக்கு முன்னால் இருந்தவர்களால் மட்டும் மாற்ற முடிந்துவிட்டதா ....
|

தலையங்கம்: அரசியல் பிழைத்தோர்க்கு...
(07/09/2010)
அரசின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை தலையிடுவது சரியல்ல என்கிற பிரதமர் மன்மோகன் சிங்கின் வாதத்தை நாம் மறுப்பதற்கில்லை. நீதித்துறை வரம்பு மீறுகிறது என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதும் உ....
|

தலையங்கம்: ஞாயிறு தூற்றுதும்!
(06/09/2010)
செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந....
|

தலையங்கம்: கேள்விக்குறியாகும் கேள்வி நேரம்!
(04/09/2010)
கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. முதலில் 24 நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மழைக்காலக் கூட்டத்தொடர் இரண்டு நாள்....
|

தலையங்கம்: காப்பது கடமை!
(03/09/2010)
தகவல்பெறும் உரிமைச் சட்டம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தச் சட்டம் முறையாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகத்தில் கா....
|

தலையங்கம்: சதை ஆடுகிறதே...!
(02/09/2010)
பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர....
|

தலையங்கம்: மறுபக்கம்...
(01/09/2010)
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் த....
|

தலையங்கம்: தூக்கில் தொங்கும் தீர்ப்புகள்!
(31/08/2010)
தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுதுபுலம்பினாலோ, முணுமுணுத....
|

தலையங்கம்: பாகிஸ்தான் - சீனா பாய்.. பாய்...!
(30/08/2010)
இந்தியாவைச் சீண்டுவதும் பிறகு கைகுலுக்கிச் சமாதானம் பேசுவதும் சீனாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தால், நாமும் நமது அண்டை நாடுகள....
|

தலையங்கம்: போதுமே போலித்தனம்!
(28/08/2010)
இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமா....
|

தலையங்கம்: தன்னார்வக் குளறுபடிகள்...
(27/08/2010)
அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. 19 வயதில் கன்னியாஸ்திரியா....
|

தலையங்கம்: பாவம், கறவை மாடுகள்
(26/08/2010)
இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெர....
|

தலையங்கம்: எதிர்ப்பு தேவைதானா?
(25/08/2010)
அடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்....
|

தலையங்கம்: இது நல்லதற்கல்ல...
(24/08/2010)
ஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாடு இந்தியா. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 பொதுத் தேர்தல்களை நடத்திவிட்டிருக்கிறோம். உலகளாவிய அளவில் ஒரு பொருளாதார வல்லரசா....
|

தலையங்கம்:மூச்சு முட்டுகிறதே...
(23/08/2010)
ராஜ்பவன், ஆளுநர் மாளிகை என்றெல்லாம் இப்போது அழைக்கப்படும் இடம் கில்பர்ட் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்தாக இருந்தபோது அதன் பெயர் "கிண்டி லாட்ஜ்'. பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடிக் களிக்க, ம....
|

தலையங்கம்: மக்களின் வரிப்பணம்தானே...
(21/08/2010)
கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் த....
|

தலையங்கம்: இது ரசிகனின் குரல்...
(20/08/2010)
சென்னையிலுள்ள திரையரங்குகளில் நடைபெறும் பகல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ....
|

தலையங்கம்: ஒருமரத்துப் பறவைகள்!
(19/08/2010)
பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற....
|