"குறிக்கோளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்

குறிக்கோளை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறினார்.

சீரான குடிநீர் கோரி சாலை மறியல்

திருப்பூர் பாளையக்காடு பகுதி மக்கள், சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் .....

நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுவுக்கு கடன் வழங்க ஒப்புதல்

: நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறுவணிகக் கடன் வழங்குவதற்கு அதன் நிர்வாகக.....

அம்மா உணவகம்:மகளிருக்கு உணவு தயாரிக்கும் பயிற்சி

திருப்பூரில் அம்மா உணவகத்தில் வேலை செய்யும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மாநகராட்சி சார்பில் உணவு.....

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்திருப்பூர்

வைகாசி தேர்திருவிழாவையொட்டி, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்ற.....

மாணவர்களுக்கு வங்கி கல்விக் கடனுக்கான ஒப்புதல் கடிதம் வழங்கல்

திருப்பூரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று, பிளஸ் 2 தேர்வில் 1,000 மதிப்பெண்களுக்க.....

கீழ்பவானியை கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற எதிர்ப்பு

கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரத்த தான முகாம்

வெள்ளக்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடந்த முகாமில் மகாத்மா காந்தி நற.....

விலையில்லாஆடு வழங்கும் விழா

அவிநாசி பொங்களூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அவிநாசி எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி சனிக்கி.....

28-இல் தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

: நலவாரியத்தை முடக்குவதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூரில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்.....

பிளஸ் 2 தேர்வு: மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, தெற்கு ரோட்டரி சங்.....

ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்

திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழாவையொட்ட.....

காங்கயத்தில் மறியலில் ஈடுபட முயன்ற மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

காங்கயத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 பேரை போ.....

திருப்பூர்- மும்பை இடையே பனியன் வர்த்தகம் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது 3.5 சதவீத வரி விதிக்கப்பட்டதுக்கு எதிராக .....

சிறுமி திருமணம் நிறுத்தம்

மடத்துக்குளத்தில் வீட்டில் நடக்க இருந்த சிறுமி திருமணத்தை அதிகாரிகள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர.....

ஆதர்ஷ் பள்ளி கட்டட திறப்பு விழா

உடுமலை பள்ளபாளையம் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி கட்டட திறப்பு விழ.....

நாளை உயர்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம்

திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகைய.....

ஜப்பானில் திருப்பூர் பின்னலாடைகளை பிரபலப்படுத்த வேண்டும்'

ஜப்பானில் திருப்பூர் பின்னலாடைகளை பிரபலப்படுத்த இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.....

மே 25 மின் தடை

அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சனிக்கிழமை (மே 25) கீழ்க்கண்ட.....

ஆண்டிபாளையம் குளத்தை தூர்வாரக் கோரிக்கை

ஆண்டிபாளையம் குளத்தை தூர்வார வேண்டும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் பி.ஏ.பி. பாசன நீரினை பயன்படுத.....