அதிமுக நகரச் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

வெள்ளக்கோவில் அதிமுக நகரச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு சிறப்பு வசதிகளோடு பேருந்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில.....

போராடியும் வாங்க முடியாத கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நோட்டீஸ்!

வங்கியில் கடன் வாங்காதவருக்கு, கடனை திருப்பிச் செலுத்தும்படி வங்கி நிர்வாகம் நோட்டீஸ்

திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு : கிருஷ்ணசாமி

வரும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என்று கட்சியின் த.....

தில்லியில் அபாய அளவை தாண்டி பாய்கிறது யமுனை

தில்லியில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது யமுனை நதியில்.

சட்டப்பேரவை வைர விழா வளைவு : முதல்வர் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவை வைர விழா வளைவினை, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளி

மோசடியில் ஈடுபட்ட தம்பதியரை காப்பாற்ற முதல்வர் அலுவலகம் முயன்றதாக வெளியான விவகாரத்தை கேரள சட்டப்பேரவ.....

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை : ரகுராம் ராஜன்

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று பொருளாத.....

லண்டன் தம்பதியரை கடத்தியவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

லண்டனைச் சேர்ந்த தம்பதியரை கடத்திய 8 குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்.....

147 மக்கள் நலத்திட்டங்கள் ஒருங்கிணைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் 147 மக்கள் நலத் திட்டங்களை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாமக கூட்டத்துக்கு தடை: வழக்குத் தொடுக்க முடிவு

தருமபுரியில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்துக்கும்

உத்தர்கண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை மேலும் உயரும்

உத்தர்கண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேல.....

உத்தர்காசி சாலை திறப்பு : பயணிகள் மகிழ்ச்சி

உத்தர்கண்டில் கடும் வெள்ளம் காரணமாக பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்ததால், பாதி வழியில் ஏராளமா.....

தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் மேலும் நீட்டிப்பு

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் பள்ளி வாகனத்தில் தீ : மாணவர்கள் தப்பினர்

ஹைதராபாத்தில் பள்ளிச் சிறார்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக.....

அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு

பாஜக தலைவர் அத்வானியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.

மோசமான வானிலை : உத்தர்காண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர்காண்டில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணி மீண்டும் நி.....

மாநிலங்களவைத் தேர்தல் : வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு செய்துள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு.....

பத்ரிநாத் யாத்திரை சென்ற கும்பகோணம் பகுதியை சேர்ந்தர்களின் தொடர்பு துண்டிப்பு: உறவினர்கள் கவலை

வடமாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்ட கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்களின் தொடர்பு துண்டிக்.....

மலிவு விலை காய்கறி கடைகள் இன்று துவக்கம்

சென்னையில் இன்று மலிவு விலை காய்கறி கடைகளை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க.....