பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இன்று அறுவை சிகிச்சை

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊழல் புகார் : ஆந்திர அமைச்சர்கள் இருவர் பதவி விலகல்

ஊழல் புகார் எழுந்துள்ளதால், ஆந்திர அமைச்சர்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

சென்னையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

சென்னை கே.கே. நகர் அருகே இன்று காலை சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர், தவறி விழுந்து .....

குடியரசுத் தலைவர் மாளிகையில் லி கெகியாங்கிற்கு வரவேற்பு

இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் லி கெகியாங்கிற்கு, இன்று புது தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில.....

சீனப் பிரதமர் வருகை : தில்லியில் பலத்த பாதுகாப்பு

இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர், தில்லியில் முக்கியத் தலைவர்களை சந்திக்கவிருப்பதால், அங்கு பலத்த பாது.....

பாஜக மாநில பொறுப்பாளர், ஆலோசகர்கள் நியமனம்

வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, பாஜக மாநில பொறுப்பாளர், ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

வேலூர் மத்திய சிறையில் திருட்டு வழக்கில் கைதாகியுள்ளவரிடம் இருந்து சிறைக் காவலர்கள் செல்போன் ஒன்றை ப.....

நாகர்கோவில் :கைதி மர்ம சாவு

இதனிடையே செல்வராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். புகார.....

ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் இன்று இந்தியா வருகை

இந்த பயணத்தின் போது அவர் ஆப்கனில் தற்போதைய நிலைமை குறித்து இந்திய தலைவர்களிடம் விளக்க இருக்கிறார்.

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்

ஆனால் இதற்கு மாறான நிலையே தேசிய பங்குச் சந்தையில் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நி.....

மேயர் வீடு அருகே பிடிபட்ட விஷப்பாம்பு

பசுமலையில் மேயர் வீடு அருகே விஷப்பாம்பை தீயணைப்பு படையினர் உயிரோடு பிடித்தனர்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை ரபேல் நடால் கைப்பற்றியுள்ளார்.

நாளை அன்சாரி உஸ்பெகிஸ்தான் பயணம்

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு மே 21 முதல் 24-ம் தேதி வரை.....

காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி

நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.

திருவாரூர் அருகே ரயில் மோதி 3 பேர் பலி

ஆள் இல்லா ரயில்வே கேட் பகுதியில் படுத்திருந்த 3 பேர் மீது ரயில் மோதி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழ.....

ஆந்திராவில் 2 அமைச்சர்கள் ராஜினாமா

இந்த வழக்கில் சமிதா ரெட்டி, பிரசாத் ராவ் ஆகிய இரு அமைச்சர்களும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந.....

வட மாநிலங்களில் 3 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்

வட மாநிலங்களில் திங்கள்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு அனல் காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் .....

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் புகைப் பழக்கம்

தமிழகத்தில் 11 வயதிலிருந்து 15 வயதுக்குள்பட்ட மாணவர்களில் 3 சதவீதம் பேர் புகையிலை மற்றும் புகைப் பழக.....

அஹோபில மடம் ஜீயர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

திருச்சி ஸ்ரீ அஹோபில மடத்தின் 45-ஆவது ஜீயர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.