மதுரையில் நாட்டுவெடிகுண்டு வெடிப்பு: போலீஸார் தீவிர சோதனை
By ஜெயபாண்டி
First Published : 01 May 2012 09:03 AM IST
மதுரை, மே.1: மதுரை அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்தனர். உடனடியாக அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இடையில், இந்த வெடிகுண்டு, சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது. வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் சில ஒயர் துண்டுகள் இருந்ததால், போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- "ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் மத்திய அரசை தொடர்புபடுத்தாதீர்கள்' :ஒமர் அப்துல்லா
- துறைமுக வளர்ச்சி ஆராய்ச்சியில் உலக அளவில் முதல் பரிசு வென்ற ஆலங்குளம் இளைஞர்
- +2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுநகர் எம்.எல்.ஏ பாராட்டு
- சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்ற மாமனார்
- அம்பாசமுத்திரத்தில் ஜமாபந்தி நிறைவு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு
- கொடுமுடி அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, பேதி
- ரெய்னா அதிரடி; இறுதிச்சுற்றில் சூப்பர் கிங்ஸ்
- சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்
- பணியாற்றும் தகுதி இருந்தால் மனைவியிடம் இருந்து கணவன் ஜீவனாம்சம் கோர முடியாது: உயர் நீதிமன்றம்
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.248 குறைந்தது
- ராமதாஸ் நலம் பெற கருணாநிதி - அகிலேஷ் யாதவ் வாழ்த்து
- "பாய் பாய்' அல்ல; "ஹாய், ஹாய்'!
கருத்தை பதிவு செய்க