4
By
First Published : 15 April 2012 12:00 AM IST
கி.பி. 1316-87-ல் ஜெர்மனியை ஆண்ட நான்காம் சார்லஸ் மன்னருக்கு 4 என்ற எண்ணிக்கையில் அபார மோகம் இருந்தது. அவர் தினமும் 4 முறை உணவு உண்பார். அதில் 4 வகை பண்டங்கள் இருக்கும். 4 வகை மதுபானங்கள் அருந்துவார். தினமும் 4 மாளிகைகளில் தங்குவார். ஒவ்வொரு மாளிகையிலும் 4 அறைகள், 4 வாயில்கள், 4 சரவிளக்குகள் உண்டு. தினமும் 4 வண்ணங்களில் ஆடை உடுத்துவார். மன்னருடைய மகுடத்தில் 4 முகப்புகள் இருக்கும். நாட்டை 4 மாநிலங்களாகப் பிரித்தார். தன் சேவைகளையும் 4 பிரிவுகளாக்கினார். ஆட்சிப் பொறுப்புக்கு 4 டியூக், 4 கவர்னர், 4 ஜெனரல்களை நியமித்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோதும் 4 வைத்தியர்கள் பணிவிடை செய்தனர். இறுதியில் குறிப்பிட்ட தினம் மாலை 4 மணி 4 நிமிடங்கள் ஆனதும் 4-ம் சார்லஸ் இயற்கை எய்தினார்.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
பரிந்துரைகள்
- அஹோபில மடத்தின் 45-வது பட்ட ஜீயர் காலமானார்
- ஐபிஎல் 6: பெங்களூர் வெற்றி
- குஜராத்தில் சூதாட்ட தரகர்களைத் தேடி போலீஸார் சோதனை
- ஐபிஎல் 6: சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு
- 10 மணி கடந்தும் பேசினார்; போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
- தூக்கம் தொலைத்து குளியல் மறந்து... தில்லி போலீஸ் பிடியில் ஸ்ரீசாந்த்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க