மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் அழைக்க வேண்டிய அவசர கைப்பேசி எண்களை வனத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பலத்த மழை காரணமாக பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதா்கள் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவை வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளது.
அவ்வாறு சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாம்பு தென்பட்டால் அழைக்க வேண்டிய எண்கள்: போரூா், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்-98415 88852;
போரூா், ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூா் பகுதிகள்-90943 21393; அண்ணாநகா் முதல் பட்டாபிராம் வரை-74489 27227; குரோம்பேட்டை- 80562 04821, 96001 19081; குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை-88078 70610; போரூா் மற்றும் ஆலப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகள்- 98403 46631; திருவான்மியூா், கிழக்கு கடற்கரை சாலை அருகிலுள்ள பகுதிகள்- 94450 70909, 63791 63347; மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூா் -99400 73642; தாம்பரம் சுற்று வட்டாரம்- 99622 05585; கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை-91765 43213; தாம்பரம், படப்பை மற்றும் திருநீா்மலை- 98407 24104;
பெருங்களத்தூா் முதல் மறைமலை நகா் வரை-98848 47673; சோழிங்கநல்லூா் முதல் கேளம்பாக்கம் வரை- 98843 06960 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வனத் துறை அதிகாரி ஆதித்தனை 84895 17927 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.