தமிழ்நாடு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஆண்டு விழா

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் 40-ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 17, 18 மற்றும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

DIN

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் 40-ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 17, 18 மற்றும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சிங்கப்பூரில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
இவ்விழாவுக்கு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை வகிக்கிறார். விழாவில், சிங்கப்பூர் அமைச்சர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். நிறைவு நாள்

நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உரை நிகழ்த்துகிறார். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT