உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு தொடுக்கும் திமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாப உணர்வுதான் வருகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அதிமுக வேகமாக செயல்படுகிறது என கூறினார்.