திமுகவை பார்த்தால் பரிதாப உணர்வு தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன் 

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு தொடுக்கும் திமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாப உணர்வுதான் வருகிறது என்று
திமுகவை பார்த்தால் பரிதாப உணர்வு தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன் 


உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு தொடுக்கும் திமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாப உணர்வுதான் வருகிறது என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

மேலும் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அதிமுக வேகமாக செயல்படுகிறது என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com