ஆகஸ்ட் 15 -இல் வண்டலூர் பூங்கா இயங்கும்

சுதந்திர தினமான வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு
Updated on
1 min read

சுதந்திர தினமான வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு வனத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு விடுமுறையாக இருந்தாலும், உயிரியல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com