தலைப்புச் செய்திகள்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் காயமடைந்து, ராய்ப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்.
மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 3 காங்கிரஸார் உள்பட 17 பேர் சாவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் சனிக்கிழமை நடத்திய அதிரடித் தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு மூத்த தலைவர் வி.சி.சுக்லா படுகாயமடைந்தார்.
என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
என்.எல்.சி. நிறுவன பங்குகளைத் தனியாருக்கு விற்க முற்படுவது, தமிழர்களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்.....
பாமக பங்கேற்கும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாது
பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்று அக் கட்சியின.....
அரசிடம் கட்டணம் செலுத்தி, குடிப்பதற்கு உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்வதும்; மதுஅருந்தி, போதையுடன் பணிக்கு வந்தால் உடனே பணியிடை நீக்கம் செய்வதும்; சாலையோரம் மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்கள...
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார்.
2013-14ம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- உண்டியல் மூலம் 144 கிலோ தங்கம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
- இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: மதுரையில் 9 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
- நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு
- அண்ணாமலைப் பல்கலை விடைத் தாள்கள் சேதம் ஏற்படவில்லை: பல்கலை நிர்வாகி
- மங்களூர் துறைமுகம் ஓராண்டில் 50.9 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை
- ஐ.பி.எல். சூதாட்டம்: கிட்டியின் சகோதரர்களை தேடுகிறது சி.பி.சி.ஐ.டி.
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சூதாட்டத்தில் பங்கு
- குருநாத் தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்கிறார் : மும்பை போலீஸ்
- பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் காலமானார்
- மிகப் பயங்கரமான குற்றம் : பிரிட்டன் பிரதமர்
- ஐபிஎல் போட்டியிலிருந்து சூப்பர் கிங்ஸ் அணியை நீக்க வேண்டும்: சஹாரா குழும தலைவர் வலியுறுத்தல்
- கோச்சடையான் படத்துக்காக இந்தியில் பாடிய ரஜினிகாந்த்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் சிறப்பு உற்சவமான கருட சேவை வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கேலரி
இந்தியாவிலேயே, கரும்பு மகசூலில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் 3 லட்சம் எக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
மக்கள் கருத்து
பிசிசிஐ.,யை அரசின் விளையாட்டுத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை...
Loading.....
பரிந்துரைகள்
திருக்குறள்
ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?
திருக்குறள் (எண்: 930) அதிகாரம்: கள் உண்ணாமை
ஞாயிற்றுக்கிழமை
26
Sunday, May 26, 2013
ராகு காலம்: 4.30 - 6.00
எம கண்டம்: 12.00 - 1.30
நல்ல நேரம்: காலை 7.00 - 8.00 மாலை 3.00 - 4.00
- எனது மகன் எம்.பி.பி.எஸ். படித்துள்ளான். அவனது திருமணத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எப்போது அவனுக்குத் திருமணம் நடக்கும்? எம்.பி.பி.எஸ். படித்த பெண் மனைவியாக அமைவாரா?
- எனது மகனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?
- எனக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்?
- எனது மகன், மருமகள் ஜாதகப்படி எப்போது சொந்த வீடு அமையும்? எனது மகனின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? கடன் தொல்லை எப்போது தீரும்?
- எனக்கு தற்போது 74 வயது ஆகிறது. என்னுடைய ஆயுள் பலம் எவ்வாறு அமையும்?