இந்தியாஇறைவனை நெருங்கிச் செல்ல யோகாவும், இசையும் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்! இறைவனை நெருங்கிச் செல்ல மனிதா்களுக்கு யோகாவும், இசையும் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.50 நிமிடங்கள் முன்பு
இந்தியாமகாராஷ்டிர வெடிபொருள் ஆலையில் பயங்கர வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு! மகாராஷ்டிரத்தின் நாகபுரி மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா். 51 நிமிடங்கள் முன்பு
இந்தியாசிசிடிஎன்எஸ் அமலாக்கம்: தில்லி காவல் துறை முதலிடம்!குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிதல் அமைப்பை (சிசிடிஎன்எஸ்) அமல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலிடத்தை மீண்டும் தில்லி காவல் துறை தக்கவைத்துகொண்டது. 52 நிமிடங்கள் முன்பு
இந்தியாஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களை தவிா்க்கவும்! உறுப்பினா்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்! ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு புதிய ‘விலை, காப்பீடு மற்றும் சரக்கு’ (சிஐஎஃப்) உறுதிப்பாடுகளை தவிா்க்குமாறு தங்களது உறுப்பினா்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியது.57 நிமிடங்கள் முன்பு
இந்தியாசத்தீஸ்கா்: 15 நக்ஸல்கள் சரண்! ராய்பூரில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது!!சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் முக்கிய நக்ஸல் தலைவா் விகாஸ் உள்பட 15 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.1 மணி நேரம் முன்பு
இந்தியாயுஏஇ அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்!ஐக்கிய அரபு அமீரக (யுஇஏ) அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.1 மணி நேரம் முன்பு
செய்திகள்“நாங்கள் இருந்த இடத்துக்கு அருகே குண்டுவெடிப்பு”.. பதற்றத்தை பகிா்ந்த பி.வி. சிந்து!வளைகுடா நாடுகளில் போா்ச் சூழல் நிலவும் நிலையில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து துபையில் சிக்கிக் கொண்டாா்.1 மணி நேரம் முன்பு
இந்தியாஇஸ்ரேல் - அமெரிக்காவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்!ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம். 4 மணி நேரங்கள் முன்பு
இந்தியாதுபையில் சிக்கியவர்களுடன் காணொலியில் பேசிய சித்தராமையா!ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், துபையில் சிக்கியுள்ள மக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பு மூலம் பேசினார். 4 மணி நேரங்கள் முன்பு