
மெய்யாலுமா..?
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று என்னவாகப் போகிறது என்று யோசிக்கிறாராம் அடுத்த வாரிசு. அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் இடம் பெறுவதால், பெண் வாரிசின் கைதான் ஓங்கும் என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் கருதுகிறாராம் அவர்.





